"குயின்ஸ்லேண்ட்" வசமுள்ள கோவில் நிலம் 4 வாரத்துக்குள் மீட்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு

0 4147

குயின்ஸ் லேண்ட் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் இன்னும் 4 வாரத்திற்குள் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும் அதனை மீட்க முடியாது என சவால் விட்ட அரசியல் கட்சிப் பிரமுகர் மாற்றி மாற்றி பேசுகிறார் என்றும் அமைச்சர் சேகர்பாபு குற்றம்சாட்டினார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் சென்னை மாவட்ட கோயில்களின் மேம்பாடு குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சேகர்பாபு இதனைத் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments